பக்கங்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும் சிறைவாசம்தான்.....




இத்தாலிய அரசியல்வாதி பெர்லுஸ் கோர்னி மட்டுமல்ல இத்தாலியில் இருந்து
பிரான்சில் தஞ்சம் புகுந்துள்ள மேத்தானந்தா சுவாமிகளும் பெண் பித்தர்கள்தான் !

இத்தாலியில் இருந்தபோது மருமகள் என்று சொல்லப்படுகின்ற ஒரு பெண்ணிடம்
தனது கைவரிசையைக் காட்டிய மேத்தானந்த சுவாமிகள் தனது காமலீலைகள்
கையும் மெய்யுமாய் பலருக்கு தெரியவர தனது மென்மைப் பேச்சால்
கதையை திருப்பிவிட்டவர்.

ஊரில் இருக்கும் போது சண்டையில் கால் நடக்கமுடியாது என்று கதையளக்கும்
இந்த மேத்தானந்த சுவாமிகள் தனக்கு பக்கவாதம் என்று ஒரு புருடாவும்
சிலரிடம் சொல்லியுள்ளார்.
ஆனால் ஊரில் இவரின் மேய்ச்சல் கையும் களவுமாய் பிடிபட்டு பலரின்
அடிஉதைக்கு அகப்பட்டே கால்நடக்க முடியாமல் போனவர் என்பது
பலருக்கு தெரியாக உண்மை.

ஊரில் தொடங்கிய இவரது மேய்ச்சல் அல்லது காமலீலை அல்லது
பெண்பித்து அல்லது பொம்புளை பொறுக்கி எப்படி அழைப்பது என்று
தெரியவில்லை.
அவ்வளவுக்கு இவரது காமுக சேவை அளப்பரியது.

2007ம் ஆண்டு இவர் லூர்ட்ஸ் மாதா கோவிலுக்கு பலர் புனிதயாத்திரை
செய்ய இவரோ காமயாத்திரை செய்தவர்.
பல இளையோருடன் இவர் சென்ற போது இவர் உதித்த காமக்கதைகளும்
காமலோக பகிடிகளும் பயணத்துக்கு போதையூட்டினாலும்
இவைகள் யாவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது என்பது இச்சாமியாருக்கு
தெரியாது.

எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுதோ அங்கெல்லாம் பெண்கள் நிற்கும்
இடம் தேடி உரசும் இந்ந உரசிலியல் மன்மதக்குஞ்சு
இப்போது செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கு
பிரதான காரணகாத்தா இவர்தான்.

நாடுகடந்த கடந்த அரசை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற
நினைப்புடன் வெளியில் ஒரு கதை உள்ளே ஒரு கதை என
எப்போது கபே பாறத்தில் மக்குகள் பேரவையுடன் இவர் போடும்
திட்டங்கள் யாவரும் அறிந்த ஒன்று.

சமீபத்தில் பிரான்ஸ் இளையோர் அமைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு
அளித்து வந்த ஆதரவை எப்படியாவது முடக்க வேண்டும் என்று
நினைத்த இவர் அன்புச்செல்வன் என்று அழைக்கப்படுகின்ற வாகீசனின் குண்டி துடைப்பி
பிரான்சுக்கு வந்த இளையோர் அமைப்பை செயல் இழக்கச் செய்து விட்டதாக
அறியமுடிகின்றது.

இதேவேளை சங்கதி இணையத்தளத்தில் சோழன் என்ற பெயரில் மேத்தானந்த சுவாமிகள்
ஆற்றிவருகின்ற தொடர் பணியின் உச்ச கட்டமாக சமீபத்தில் உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த
மடலை எழுதியுள்ளார்.

இனியும் இவரது காமலீலைகளையோ அல்லது துரோக்கதனங்களையோ
பொறுக்க முடியாது.
இதற்கு முடிவு கட்டும் நோக்கில் மேன்முறையீடு செய்து காத்திருக்கும்
இவரது வழக்கில் இவர் தப்ப முடியதா வண்ணமும் மேலும் இரட்டிப்பு தண்டனையை
பெற்;றுக் கொடுக்கும் நோக்கிலும் இவர் சமீபகாலங்களில் பங்கு கொண்ட
கூட்டங்களில் இவரின் உரைகளும் - போட்டோக்களும் உரிய இடதில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

விரைவில் சுவாமி நித்தியானந்தா மட்மல்ல மேத்தானந்தா சுவாமிகளும்
சிறைவாசம்தான்.....
(மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக